Judges 4-6
10 Ques | 7 Mins | 100 Pts
1. "பராக்கிரமசாலியே" என்று கர்த்தருடைய தூதன் யாரை அழைத்தார்?
நியாயாதிபதிகள் 6:11,12
2. பேரீச்சைமரத்தின் கீழ் குடியிருந்தது யார்?
நியாயாதிபதிகள் 4:5
3. பூர்வ நதி என்று குறிப்பிடப்பட்ட நதி எது?
நியாயாதிபதிகள் 5:21
4. "பயப்படாதே, நீ சாவதில்லை" என்று சொன்னது யார்?
Judges 6:23
5. "உனக்கு இருக்கிற இந்த பலத்தோடே போ" இது யார் யாரிடம் சொன்னது?
நியாயாதிபதிகள் 6:14
6. யாபீன் என்பவன் யார்?
நியாயாதிபதிகள் 4:2
7. கிதியோன் கட்டின பலிபீடத்தின் பெயர் என்ன?
நியாயாதிபதிகள் 6:24
8. சிசெராவை தலையில் ஆணியை அடித்துக் கொன்றது யார்?
நியாயாதிபதிகள் 4:21-22
9. சரியான அனைத்து பதில்களையும் தெரிவு செய்யவும். இஸ்ரவேலர்களின் நிலங்களின் விளைச்சலைக் கெடுத்தவர்கள் யார்?
நியாயாதிபதிகள் 6:3,4
10. சரியான அனைத்து பதில்களையும் தெரிவு செய்யவும். தெபொராள் யார்?
நியாயாதிபதிகள் 4:4
Your score is
Please rate this quiz