Joshua 16-18
10 Ques | 7 Mins | 100 Pts
1. செலொப்பியாத்தின் குமாரத்திகள் எந்த கோத்திரத்தைச் சார்ந்தவர்கள்?
யோசுவா 17:3
2. கர்த்தருடைய ஆசாரியப்பட்டம் யாருக்கு சுதந்தரமாயிற்று?
யோசுவா 18:7
3. மனாசே புத்திரர்களுடைய சுதந்தரத்தின் நடுவே யாருடைய பட்டணங்கள் இருந்தது?
யோசுவா 16:9
4. எப்பிராயீமருக்குள் குடியிருந்து பகுதி கட்டுகிறவர்களானவர்கள் யார்?
யோசுவா 16:10
5. இருப்புரதங்களை உடையவர்கள் யார்?
யோசுவா 17:16
6. சரியான அனைத்து பதில்களையும் தெரிவு செய்யவும். மோசே மூலமாக சுதந்தரத்தை அடைந்து தீர்ந்தவர்கள் யார்?
7. கீலேயாத், பாசான் என்னும் தேசங்களையல்லாமல் மனாசேக்கு சீட்டில் விழுந்தது _____ பங்குகளாம்.
யோசுவா 17:5
8. இஸ்ரவேல் புத்திரரின் சபையார் ஆசரிப்பு கூடாரத்தை எங்கு நிறுத்தினார்கள்?
யோசுவா 18:1
9. மனாசேயின் மூத்த குமாரனும் கீலெயாத்தின் தகப்பனுமானவன் யார்?
யோசுவா 17:1
10. வடநாடு யாருடையது?
யோசுவா 17:10
Your score is
Please rate this quiz